ஏழு
நவீன பாவங்கள்
திருச்சபையின் நீண்ட ஆன்மீக வரலாற்றின்
அனுபவத்திலிருந்து பாவங்கள் அனைத்திலும் தலையான பாவங்களாக ஆணவம், பேராசை, பொறாமை, கோபம், மோகம், போசனப்பிரியம், சோம்பல் என்னும் ஏழு
பாவங்களைப் பட்டியல் இட்டுத்தந்திருக்கின்றது. கடந்த 1500 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த
ஏழு தலையான பாவங்கள் நம் ஆன்ம ஆய்வுக்கும், பாவ அறிக்கைக்கும் பயன்பட்டுள்ளன. ஆனால்
கடந்த 2008
ஆம்
ஆண்டு புதியதாக இன்னும் ஏழு பாவங்களை நவீன
பாவங்களாக வத்திக்கான் அறிவித்தது. உலக மயமாக்கலின் விளைவாக புதிய சமூகப் பாவங்கள்
தோன்றியுள்ளன. எனினும்,
இந்தப் பாவங்கள் குறித்தும்
உலகின் மனச்சான்றைத் தட்டி எழுப்பும் பணியைத் திருச்சபை தொடர்ந்து
ஆற்றவேண்டும் என்றும் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அழைப்பு விடுத்தார். இதோ
அந்த ஏழு நவீன பாவங்கள்.