அன்பு சகோதர சகோதரிகளே, ஒவ்வொரு நாளும் நாம் நமது வருங்கால வாழ்விற்கான பணத்தை சேகரிப்பதற்கு நேரம் செலவிடுகிறோம், நமது பொழுதுபோக்கிற்காக நேரம் செலவிடுகிறோம். ஆனால் நமக்காக பாடுபட்ட, நமக்காக
உயிர்விட்ட நமது கடவுளுக்காக என்ன செய்கிறோம். இதோ மத்தேயு எழுதிய
திருவிவிலியம் ஒலி ஒளி வடிவில் உள்ளது. நாம் நமது குழந்தைகளுடன் தினமும்
சிறிது நேரம் விவிலியத்தின் வாசகங்களுடன் இந்த ஒலி ஒளி வடிவில் உள்ள
விவிலியத்தை உணர்வுபூர்வமாக விளக்கி அவர்களை தெய்வீக பாதையில் நடத்தி செல்ல
முயலுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக